Friday, November 21, 2008

எங்களுக்கு தமிழில் வேணும் மென்பொருள்..

எங்களுக்கு தமிழில் வேணும் மென்பொருள்..
தமிழன் இல்லாத நாடே இல்லை, ஆனால் தமிழில் முழுமையான மென்பொருள் இல்லை.
சுமார் 20 கோடி, மக்கள் தொகை கொண்டது நமது தமிழ் இனம்.
பெரும்பாலான மென்பொருள் வல்லுநர் யாவரும் தமிழ் மக்கள்.
சிறிய மக்கள் தோகை கொண்ட நாடுகளுக்கு கூட, பெரிய, சிறிய கம்‌பேநி கூட, அவர்களது மொழியில், மென்பொருள் செய்கிறது. ஏன் ஒரு முழுமையா மென்பொருளை, தமிழுக்காக உருவாக்க மறுக்கின்றனர்.
நாம் தமிழன் என்று மட்டுமே சொல்கிறோம், ஆனால், தமிழுக்காக ஒன்றும் செய்வதில்லை.
இதர்க்கு முக்கிய காரணம், மொழி பெயர்ப்பு என்ற போர்வையில், தமிழ் வல்லுநர்கள், கணினி சொற்களை கொன்றதே. !
தற்போது னம்க்க்கு தேவை, ஒரு மென்பொருள், தமிழ் உடன் ஆங்கிலம் சேர்ந்த மென்பொருள். அதாவது 80% தமிழ் மீதி 20 % ஆங்கிலம்.
அனைவரும், கணினி பயன் படுத்த வேண்டும், நாம் ஏன் அந்நிய சந்தையை நம்பி வாழ வேண்டும். நமக்கே பல மென்பொருள் செய்ய வேண்டிய நிலை இருந்தும், நாம் இன்னும் தாமதிக்காது, உருவாக்க தயாரகுவோம்..!

No comments: