Friday, May 8, 2009

நீ யார்?

நான் கண்ணை மூடினாளும்
கனவாக என்னுள் - கலகம்
செய்யும் பெண்ணே - நீ யார்?

1 comment:

anbuchezhian said...

இன்னுமா புரியவில்லை? அவள்தான் தோழி, விழிகளில் நிறைந்திருக்கிறாள்.