Wednesday, December 9, 2009

காதல் அழிவதில்லை

இவனும்
தவறு செய்துவிட்டான் என்று
தனிமை சிறையில் அடைத்துவிட்டோம் என
தலைக்கணமா - வேண்டாமடி

நான் ஏற்கனவே
உன்னைபோல் ஒருத்தியால் காதல் காயம்பட்டு
தனிமை சிறையின் தலைவாசலை
பார்த்து வந்தவர்களின் கதை
அறிந்தும் காதல் செய்தவன்
தனிமையும் எமக்கு இனிமைதானடி
சுயனலக்காரி


உன்னால் தானடி
உண்மை காதல் உடைகிறது - ஆனால்
என் காதல் உண்மையடி
என் உயிர் தந்து
நான் வாழ வைப்பேன் காதலை
காதல் அழிவதில்லை

No comments: