THE CELL PHONE
செங்கல் போல் இருந்த என் அன்பே
உன்னை பைக்குள் அடக்கியது
பிடிக்காது போலும் - நீயே
உன் உடம்பை குறைத்து
எம் கைக்குள் அடங்கினாய்
கண்ணால் பார்த்து கடைசியில்
கைகளால் தீண்டினால் அது காதல்
புரியவில்லையடி உன் காதலை
உன்னை கைகளால் தீண்டினோம் - ஆனால்
இப்போது உன்னை தொட கூட முடியவில்லையடி
என் சைகைக்கே வார்த்தைக்கே பனிகிறாய்
என் வார்த்தையே உனக்கு கீதையா?
பெருமையாய் இருக்குதடி
என் பேச்சையும் கேட்க ஒரு ஜீவன்
இவ்வுலகிலும் உள்ளது என்று எண்ணி..
Wednesday, December 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
enna pulavare, HTC Hero insprirationna? Unga vaarthai ketka, seekiramae innoru jeevan amaya vaazhthukkal.
Post a Comment