Wednesday, December 9, 2009

GENERATION OF CELL PHONES

THE CELL PHONE

செங்கல் போல் இருந்த என் அன்பே
உன்னை பைக்குள் அடக்கியது
பிடிக்காது போலும் - நீயே
உன் உடம்பை குறைத்து
எம் கைக்குள் அடங்கினாய்

கண்ணால் பார்த்து கடைசியில்
கைகளால் தீண்டினால் அது காதல்

புரியவில்லையடி உன் காதலை
உன்னை கைகளால் தீண்டினோம் - ஆனால்
இப்போது உன்னை தொட கூட முடியவில்லையடி
என் சைகைக்கே வார்த்தைக்கே பனிகிறாய்
என் வார்த்தையே உனக்கு கீதையா?

பெருமையாய் இருக்குதடி
என் பேச்சையும் கேட்க ஒரு ஜீவன்
இவ்வுலகிலும் உள்ளது என்று எண்ணி..

2 comments:

Unknown said...

enna pulavare, HTC Hero insprirationna? Unga vaarthai ketka, seekiramae innoru jeevan amaya vaazhthukkal.

Jansi George said...
This comment has been removed by the author.