Thursday, March 26, 2009

எங்கள் ஆசான் - பாடல்கள்



வரிகள் அருமை, ஆனால் என்ன விஜயகாந்த் க்கு எழுதுரோம்னு மறந்துட்டு எழுதி இருக்கார் போல, போய் சொல்லுறது தான் புலவர்காளோட பொழப்பு, இங்கே வரிகளில் நிருபித்தி இருக்கார்..

டான்ஸ் ஆட சொன்னால், சும்மா பந்தா பண்ணிட்டு போற பயலுக்கு இந்த வரிகள் கொஞ்சம் ஓவர் தான் பா.!

கண்டிப்பா, இசை அமைப்பாளரை பத்தி சொல்லியே ஆகணும், பெரிய திருட்டு பயலா இருப்பான் போல. ஒரு மெட்டு கூட சொந்தமா போட்டது மாதிரி தெரியல.

பாட்டை கேட்டு என் கண் கலங்கிருச்சு, கற்பனை பண்ணி பாத்தாலே நெஞ்சு வலி வருதே..! படத்துல பாத்தால்.. கொடுமை சார்..!

No comments: