Monday, March 30, 2009


விஜய டி.ராஜேந்தருக்கு ஆஸ்கார் விருது 2009- சிறந்த காமடியன் (அரசியல்)

இவருடன் போட்டி போட்டவர்கள்- சுப்ரமணியன் சுவாமி, விஜயகாந்த்

செய்தி:
-----------
தனித்தமிழ்
ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் வரும் மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

லட்சிய திமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் லட்சிய திமுக கூட்டணி அமைக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆண்டிப்பண்டாரம்:
------------------------------
இவரை மாதிரி ஒருத்தர் இல்லேன்னா அரசியல் அவ்வளவு சுவாரஸியமாக இருக்காது போலிருக்கே! தனி ஈழத்தை ஆதரிக்கிற கட்சின்னா இவர் நெடுமாறன் கட்சியோடதான் கூட்டு வைக்கணும்.

2 comments:

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு

நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,

படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

http://sureshstories.blogspot.com/

LakshmiLakshmanan said...

Mr.Professor plz dont dare ppl by displaying such pictures

thanx 4 readin my blog
cheers!