Wednesday, October 29, 2008

லஞ்சம் - உண்மை கவிதை


லஞ்சம் -
வாங்கி பழகாதவன் - ஆனால்
நான் கொடுத்தே பழகியவன்
ஏன், எதற்கு, எதை ?

பள்ளி தோழி என்னுடன்
பள்ளிக்கு வர நான் - தந்த
பல்லி மிட்டாய்

ஓ.சியில் மப்படிக்க - சொம்பு
பயலை சீயான் என்றது.

எனக்கும் GIRL FRIEND வேண்டும் என்று
சப்ப FIGURE யும் செம FIGURE என்றது..!

கழுதை போன்ற அவள் கானத்தையும் - ஆகா
இது தானே குயில் ஓசை என்றது ..!


நண்பர்களே, எனது கிறுக்கல் களையும் படித்து
இது அல்லவா கவிதை என்று சொல்லி
எனக்கே லஞ்சம் கொடுத்து விடாதே..! - ஏனெனில்
நான் கொடுத்தே பழகியவன் - அல்வா..!
-திருவள்ளுவர்

No comments: